தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உத்தரபிரதேச மாஜி பாஜ எம்எல்ஏ விடுதலை

பிரயாக்ராஜ்: உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கடந்த 1996ம் ஆண்டு சமாஜ்வாடி எம்எல்ஏ ஜவஹர் யாதவ் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பாஜ முன்னாள் எம்எல்ஏ உதய்பன் கர்வாரியா மற்றும் அவரது சகோதரர்கள் கபில்முனி மற்றும் சூரஜ்பன் ஆகியோர் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி உதய்பன் கர்வாரியாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து கூடுதல் செசன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது.
Advertisement

இந்நிலையில் அவரது நன்நடத்தையை கருத்தில் கொண்டு அவரை முன்கூட்டியே விடுவிக்க சிறை அதிகாரிகள் பரிந்துரை செய்தனர். இதனை ஏற்று கர்வாரியாவை முன்கூட்டியே விடுவிப்பதற்கு ஆளுநர் ஆனந்திபென் கடந்த வாரம் உத்தரவிட்டார். இந்த உத்தரவு நேற்று முன்தினம் கிடைக்கப்பெற்ற நிலையில் நேற்று சிறையில் இருந்து உதய்பன் கர்வாரியா விடுதலை செய்யப்பட்டார்.

Advertisement

Related News