தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஊத்துக்கோட்டையில் ஆரணியாற்று மேம்பாலத்தில் மணல் திட்டுகள் அகற்றம்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை-திருவள்ளுர் நெடுஞ்சாலையில், ஊத்துக்கோட்டை அருகே உள்ள ஆரணியாற்றின் குறுக்கே, கடந்த 2021ம் ஆண்டு ₹27 கோடி மதிப்பில் புதிய மேம்பாலம் கட்டி, வாகன பயன்பாட்டுக்குத் திறந்து விடப்பட்டது. இதன் வழியே ஊத்துக்கோட்டை, தாராட்சி, பாலவாக்கம், பேரண்டூர், பனப்பாக்கம், சூளைமேனி பகுதி மக்கள் திருவள்ளூர் செல்வதற்கு 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பஸ் வசதி இல்லாததால், இருசக்கர வாகனங்களில் கடந்து செல்வதற்கு பயன்படுத்தி வந்தனர்.

Advertisement

இப்பாலத்தில் கடந்த சில மாதங்களாக மழைநீரும் ஏராளமான மணல் திட்டுகளும் தேங்கி கிடந்தன. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மணல் திட்டுகளில் தடுமாறி கீழே விழுந்து அடிபட்டு வந்துள்ளனர். இப்பாலத்தில் தேங்கியுள்ள மழைநீர், மணல் திட்டுகளை முறையாக அகற்றி பராமரிக்க வேண்டும் என்று நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் பலமுறை கிராம மக்கள் புகார் அளித்தனர்.

இதுகுறித்து தமிழ்முரசு நாளிதழிலும் படத்துடன் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து, ஆரணியாற்று மேம்பாலத்தில் கடந்த 2 நாட்களாக தேங்கியிருந்த மழைநீர் மற்றும் மணல் திட்டுகள் அகற்றும் பணிகள் நடைபெற்றது. பின்னர், நேற்று மாலை பாலத்தில் முழுமையாக மணல் திட்டுகள் அகற்றப்பட்டு சுத்தப்படுத்தும் பணிகள் நடந்தன. இப்பாலத்தை முறையாக பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தகவல் கூறுகின்றனர்.

Advertisement

Related News