தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாத்திரக்கடை உரிமையாளர் மூளைச்சாவு: உடல் உறுப்புகள் தானம்

ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த திரியாலம் பகுதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர்(42). பாத்திரக்கடை உரிமையாளர். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஜெய்சங்கர் நாட்றம்பள்ளியில் இருந்து வீட்டிற்கு பைக்கில் சென்றார். அப்போது சோமநாயக்கன்பட்டி அருகே எதிரே வந்த மற்றொரு பைக்கும், இவரது பைக்கும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஜெய்சங்கர் தலையில் படுகாயம் ஏற்பட்டது. மற்றொரு பைக்கில் வந்த ஜங்களாபுரத்தை சேர்ந்த ராஜ்குமார்(38) என்பவரும் படுகாயம் அடைந்தார். அவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement

இவர்களில் ஜெய்சங்கர் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஜெய்சங்கரின் உடல் உறுப்புகளை தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் நேற்று தானமாக வழங்கினர். அவரது உடலுக்கு டாக்டர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதற்கிடையில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜ்குமார், தீவிர சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisement

Related News