தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாக்.கிற்கு ஏவுகணை வழங்கும் அமெரிக்கா பிரதமர் மோடி அரசின் ராஜதந்திர பின்னடைவு: காங். சாடல்

Advertisement

 

புதுடெல்லி: அமெரிக்காவின் சமீபத்திய ஏவுகணை ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் இணைந்துள்ளது. அமெரிக்காவிடம் இருந்து மேம்பட்ட நடுத்தர தூர ஏவுகணைகளை பாகிஸ்தான் பெறும் என்று அமெரிக்க போர் துறை அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‘‘2025ம் ஆண்டு மே 7ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி ரேதியோன் தயாரித்த மேம்படுத்த நடுத்தர தூர வான் ஏவுகணைகள் வழங்கும் நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான் இடம்பெறவில்லை.

ஆனால் இப்போது கத்தார், ஓமன், சவுதி அரேபியா, இஸ்ரேல், துருக்கி மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளின் பெயர்கள் பட்டியிலிடப்பட்டுள்ளது. ராஜதந்திர காலநிலை எவ்வளவு விரைவாக மாறுகிறது. பிரதமர் மோடி அரசுக்கு எதிரான ராஜதந்திர பின்னடைவுகள் குவிகின்றன என்று தெரிவித்துள்ளார்.

 

 

Advertisement