தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அமெரிக்காவில் ஹாலிவுட் நடிகர் சுட்டுக்கொலை: வீட்டில் புகுந்த திருடர்களை பிடிக்க முயன்றபோது விபரீதம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் தனது வீட்டில் புகுந்த திருடர்களை பிடிக்க முயன்றபோது சுடப்பட்டதில் ஹாலிவுட் நடிகர் ஜானி வாக்டர் உயிரிழந்துள்ளார். அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வரும் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி வாக்டர் (37) (Johnny Wactor). இவர் ஜெனரல் ஹாஸ்பிடல் (General Hospital) என்ற படத்தில் நடித்ததற்காக நல்ல வரவேற்பை பெற்றார்.
Advertisement

அதனைத்தொடர்ந்து சைபீரியா, கிரிமினல் மைண்ட் ஆகிய படங்களிலும் நடித்து இருந்தார். திரைப்படங்களில் மட்டுமல்லாது ஹாலிவுட் நெடுந்தொடர்களிலும் இவர் நடித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று இவர் தனது வீட்டில் நண்பருடன் இருந்த நிலையில் அச்சமயம் 3 பேர் கும்பல் ஒன்று, இவரின் காரில் இருந்த கருவியை திருட முயன்றது.

அச்சமயம், திருடர்களை பிடிக்க முயன்றபோது சுடப்பட்டதில் நடிகர் உயிரிழந்தார். உடனடியாக நடிகரை மீட்ட அவரின் நண்பர், படுகாயங்களுடன் இருந்த நடிகர் ஜானி வாக்டரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு அவரின் மரணம் உறுதி செய்யப்பட்டது இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த நிலையில் அத்தகைய கும்பலை பிடிக்க வலைவீசி வருகிறது.

Advertisement

Related News