தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அமெரிக்காவின் நியாயமற்ற வரி இந்தியா-சீனா இணைந்து பதிலடி தர வேண்டும்: தூதர் சூ பீஹோங் கருத்து

புதுடெல்லி: இந்தியாவுக்கான சீன தூதர் சூ பீஹோங் டெல்லியில் அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்தியாவும், சீனாவும் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடுகள். இந்த சவாலை எதிர்த்து இந்தியா உட்பட சர்வதேச சமூகத்துடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக இருக்கிறது. இந்தியா, சீனா இடையேயான எல்லை பிரச்னைகளில் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது. நமது இரு தரப்பு உறவும் மூன்றாம் தரப்பால் பாதிக்கப்படவில்லை. பல்வேறு நாடுகளிடம் அதிகமான பணத்தை பெறுவதற்காக அமெரிக்கா வரியை ஒரு ஆயுதமாக பயன்படுத்துகிறது. இந்தியா மீது அமெரிக்காவின் 50 சதவீத வரி நியாயமற்றது. சீனா அதை உறுதியாக எதிர்க்கிறது. இந்த விஷயத்தில் இந்தியாவும், சீனாவும் இணைந்து செயல்பட்டு இந்த அச்சுறுத்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து கூட்டாக ஆராய வேண்டும் என்றார்.

Advertisement

Advertisement

Related News