தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தென்னாப்பிரிக்காவில் நடக்கும் ஜி-20 மாநாட்டில் பங்கேற்க மாட்டேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

நியூயார்க்: வரும் 22 மற்றும் 23 தேதிகளில் தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க்கில் ஜி-20 உச்சி மாநாடு நடக்க உள்ளது. ஆப்பிரிக்காவின் மண்ணில் முதன் முறையாக நடக்கும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகையில், தென் ஆப்பிரிக்க உச்சி மாநாட்டில் நான் கலந்து கொள்ள மாட்டேன். தென்னாப்பிரிக்கா இனி ஜி-20 கூட்டமைப்பில் கூட இருக்கக்கூடாது. அங்கு அந்த உச்சி மாநாடு நடக்கக்கூடாது.நான் செல்ல மாட்டேன் என்பதை அவர்களிடம் சொல்லி விட்டேன். தென்னாப்பிரிக்காவில் அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்துவதை விரும்பவில்லை என்றார்.

Advertisement

Advertisement

Related News