தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அமெரிக்க உளவு துறையில் பணியாளர்கள் குறைப்பு: இயக்குனர் துளசி கப்பார்ட் நடவடிக்கை

வாஷிங்டன்: அமெரிக்க தேசிய உளவு துறையில் பணியாளர்களை குறைத்து அதன் தலைவர் துளசி கபார்டு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றது முதல் ஆட்குறைப்பு,நிதி ஒதுக்கீடு குறைப்பு உள்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்த நிலையில் தேசிய புலனாய்வு துறையில் பணியாளர்கள் திடீரென குறைக்கப்பட்டுள்ளது. அதே போல் உளவு துறைக்கான வருடாந்திர பட்ஜெட்டும் குறைக்கப்பட்டுள்ளது.

Advertisement

தேசிய புலனாய்வு துறை இயக்குனர் துளசி கப்பார்ட் கூறுகையில்,‘‘ கடந்த 20 ஆண்டுகளில் புலனாய்வு துறை திறமையற்றதாக மாறி விட்டது. அதிகார துஷ்பிரயோகம், அங்கீகரிக்கப்படாத கசிவுகள், அரசியல் மயமாக்கல் என பல்வேறு சீர்கேடுகள் ஏற்பட்டு விட்டது. எனவே இந்த துறையை மறுசீரமைக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக 40% க்கும் அதிகமான பணியாளர் குறைக்கப்படுகின்றனர். வருடாந்திர பட்ஜெட் ஒதுக்கீடும் ரூ.61 ஆயிரம் கோடி குறைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

Advertisement