தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரஷ்யாவின் தாக்குதல் அச்சம் காரணமாக உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள அமெரிக்க தூதரகம் மூடல்

Advertisement

வாஷிங்டன் : ரஷ்யாவின் தாக்குதல் அச்சம் காரணமாக உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள அமெரிக்க தூதரகம் மூடப்பட்டுள்ளது. கீவ் நகரில் உள்ள அமெரிக்கர்கள் அனைவரும் உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா வழங்கிய ஏடிஏசிஎம்என் என்னும் அதி நவீன ஏவுகணைகள் மூலம் ரஷ்யாவின் உள் பகுதிகளில் தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு அமெரிக்க அதிபர் ஜோபிடன் அண்மையில் அனுமதி வழங்கினார். இந்த ஏவுகணைகளை பயன்படுத்தி ரஷ்யாவின் ப்ரையன்ஸ் பகுதியில் உள்ள ராணுவ நிலைகள் மீது உக்ரைன் நேற்று தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அணு ஆயுதங்களை பயன்படுத்துவது தொடர்பான புதிய கொள்கைகளுக்கு ரஷ்ய அதிபர் புதின் நேற்று ஒப்புதல் அளித்தார். ரஷ்யாவிற்கு எதிராக பயன்படுத்தப்படும் ஆயுதங்களை அளிக்கும் நாடுகள், ரஷ்யாவிற்கு எதிராக போரில் ஈடுபடுவதாகவே கருதப்படும் என்றும் உக்ரைனுக்கு அதி நவீன ஆயுதங்கள் வழங்கும் நாடுகள் ரஷ்யாவின் அணு ஆயுதங்களை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அதிபர் புதின் எச்சரித்து இருந்தார். இந்த நிலையில், உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள அமெரிக்க தூதரகம் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கீவ் நகர் மீது ரஷ்ய தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

Advertisement