தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அமெரிக்க தூதரகம், நடிகர் பிரபு வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் இரவு வந்த மின்னஞ்சலில் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. தேனாம்பேட்டை போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் தூதரகத்தில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அது புரளி என தெரியவந்தது. தி.நகர் சவுத் போக் சாலையில் உள்ள நடிகர் பிரபு வீடு, மந்தவெளியில் உள்ள நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அதுவும் புரளி என தெரிந்தது. இதையடுத்து தேனாம்பேட்டை, மயிலாப்பூர், பட்டினப்பாக்கம் மற்றும் அபிராமபுரம் போலீசார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து சைபர் க்ரைம் உதவியுடன் மர்ம நபரை தேடி வருகின்றனர். கடந்த 2 மாதத்தில் 50க்கும் மேற்பட்ட முறை வெளிநாடுகளில் இருந்து மர்ம நபர் ஒருவர் பல்வேறு பிரபலங்கள் பெயரில் மின்னஞ்சல் உருவாக்கி தொடர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருகிறார். அவரை பிடிக்க சென்னை பெருநகர காவல்துறை மற்றும் மாநில சைபர் க்ரைம் போலீசார் உதவி கமிஷனர் ஒருவர் தலைமையில் தனிக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த தனிக்குழு மிரட்டல் விடுத்து வரும் மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Advertisement

Advertisement