தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அமெரிக்க வரி உயர்வின் தாக்கத்தை குறைக்க செயல் திட்டம் வகுக்கப்படும்: ஒன்றிய அரசு அதிகாரி தகவல்

புதுடெல்லி: ரஷ்யாவுடனான எண்ணெய் வர்த்தகத்தை எதிர்த்து, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 50 % வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்துள்ளார். இந்த வரி உயர்வு இந்திய ஏற்றுமதி துறையை கடுமையாகப் பாதிக்கும்.

Advertisement

இந்நிலையில் ஒன்றிய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் அனுராதா தாக்குர் கூறுகையில், ‘‘ அமெரிக்காவின் தொடர்புடைய வேலை வாய்ப்பு அதிகம் உள்ள சில துறைகள் பாதிக்கப்படலாம். அரசு இதை நன்கு அறிந்திருக்கிறது. சாத்தியமான தாக்கத்தை மதிப்பிட்டு அதற்கு சரியான தீர்வுகளை கண்டுபிடிப்பதை நோக்கி அரசு செயல்பட்டு வருகிறது. உள்நாட்டு தேவையை அதிகரிக்க அரசு ஏற்கனவே சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மேலும் பல நடவடிக்கைகளை எடுக்க தயாராக உள்ளது.

ரூ.12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி எதுவும் இல்லை என பட்ஜெட்டில் அரசு அறிவித்தது. இது வரி செலுத்துவோருக்கு இது கணிசமான சேமிப்பை வழங்குகிறது. இனி மேல் வரி விகிதங்கள் மாற்றப்பட உள்ளதால் பொருட்களின் விலைகள் குறையும் வாய்ப்பு உள்ளது. எதிர்பார்த்ததை விட சிறப்பாக பெய்யும் பருவமழை விவசாய உற்பத்தியை அதிகரிக்கும். இது கிராமப்புற தேவையை மேலும் அதிகரிக்கும்’’ என்றார்.

Advertisement

Related News