தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பொள்ளாச்சியில் பழமையான அரச மரத்தை வேருடன் பிடுங்கி மாற்று இடத்தில் நடவு

 

Advertisement

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பல்லடம் ரோடு-நியூஸ்கீம் ரோடு சந்திப்பு பகுதியில் விநாயகர் கோயிலுடன் பழமையான அரசமரம் இருந்தது. இந்நிலையில், அப்பகுதியை விரிவுப்படுத்தி வாகன போக்குவரத்து வசதிக்காக அந்த மரத்தை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கிடையே அந்த மரத்தை உயிருடன் வேறு பகுதியில் நடவு மேற்கொள்ள முயற்சி நடைபெற்றது. இதற்காக அந்த மரக்கிளைகள் அனைத்தும் வெட்டி அகற்றபட்டது. மரத்தில் வெட்டிய பாகம் மீண்டும் துளிர் விடுவதற்கு வசதியாக வெட்டப்பட்ட கிளை பகுதி பாதுகாக்கப்பட்டது. இந்நிலையில், பழமையான அரச மரத்தை வேறுடன் பிடுங்கி மாற்று இடத்தில் வைத்து தழைக்க வைக்க இடம் தேர்வு பணி நடைபெற்றது.

இதில், பல்லடம் ரோட்டில் உள்ள ஒரு மண்டபம் அருகே ரோட்டோரம் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, நேற்று அந்த ஆலமரத்தை கிரேன் மூலம் வேருடன் எடுத்து, ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட இடத்தில் மாற்றி வைத்தனர். தற்போது அந்த மரம் தளைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

Related News