தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உ.பி. கோயில்களில் இருந்து சாய் பாபா சிலைகளை அகற்றிய இந்து அமைப்பின் தலைவர் கைது

Advertisement

வாரணாசி: உத்தரப்பிரதேசத்தில் கோயில்களில் இருந்து சாய்பாபா சிலைகளை அகற்றும் பிரசாரத்தை நடத்தி வந்த உள்ளூர் இந்து அமைப்பின் தலைவரை போலீசார் கைது செய்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தின் சனாதன் ரஷக் தளத்தின் தலைவரான அஜய் சர்மா, கோயில்களில் இருந்து சாய்பாபா சிலைகளை அகற்றும் பிரசாரத்தை நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த செவ்வாய் கிழமை பல்வேறு கோயில்களில் இருந்து சாய்பாபா சிலைகளை அஜய் சர்மா தலைமையில் சென்றவர்கள் அகற்றினர். இதுவரை 14 கோயில்களில் இருந்து சிலைகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், மேலும் 50 கோயில்களில் இருந்து சாய்பாபா சிலைகள் அகற்றப்படும் என்றும் கூறியிருந்தார். வாரணாசியில் சிவன் வழிபாடு மட்டுமே நடக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருந்தார். அவரின் இந்த நடவடிக்கை மற்றும் பேச்சுக்கு சாய்பாபா பக்தர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். கோயில்களின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்தனர். இந்நிலையில் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்வதாக கூறி அஜஸ் சர்மாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisement

Related News