தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உ.பி கோயிலுக்குள் சென்ற தலித்தை தடுத்த பூசாரி: பதிலுக்கு பூசாரி பாலியல் புகாரளித்ததால் பரபரப்பு

பாரபங்கி: உத்தரப்பிரதேசத்தின் பாரபங்கியில் லோதேஸ்வர் மகாதேவ் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்குள் தலித் சமூகத்தை சேர்ந்த சைலேந்திரா என்பவர் தனது குடும்பத்தினரோடு செல்ல முயன்றதாக தெரிகிறது. ஆனால் அவரை கோயில் பூசாரியான ஆதித்ய திவாரி தடுத்து நிறுத்தியதாக தெரிகிறது. பூசாரி தன்னை கோயிலுக்குள் செல்ல விடாமல் தடுத்ததாகவும், தன்னை அடித்து, சாதிய வன்கொடுமையில் ஈடுபட்டதாகவும் புகார் தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து இரு தரப்பினரும் ராம்நகர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். கோயில் பூசாரி தனது புகாரில், எனது மகனும், மருமகளும் கோயிலில் சாமி தரிசனம் செய்து கொண்டு இருந்தனர். அப்போது சைலேந்திரா எனது மருமகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதனை எனது மகன் எதிர்த்தபோது அவரை அடித்து துஷ்பிரயோகம் செய்தார் என்று தெரிவித்துள்ளார். இருதரப்பு புகாரையும் பெற்ற போலீசார் கோயிலில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். இதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.
Advertisement

Advertisement

Related News