தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உபியில் பரபரப்பு சம்பவம்: பாடகி பலாத்காரம் நடிகர் அதிரடி கைது

காஜியாபாத்: உத்தரபிரதேச மாநிலத்தில் ஹரியான்வி சினிமா துறையை மையமாக கொண்டு வெளியாகும் படங்களில் நடித்து வருபவர் உத்தர் குமார். இவர் மீது கடந்த ஜூலை 18ஆம் தேதி 25 வயது இளம் பாடகி பாலியல் புகார் கொடுத்தார். அதில் 2020 ஜனவரி 1 முதல் 2023 ஜூலை 31 வரை தனக்கு சினிமாவில் வாய்ப்புகள் வாங்கித்தருவதாக கூறி உத்தர் குமார் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார். மேலும் உபி மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள பண்ணை வீட்டிற்கு அழைத்துச்சென்று மது அருந்தவும், திரைப்பட தயாரிப்பாளர்களிடம் நெருக்கமாக இருக்கவும் வற்புறுத்தினார்.

Advertisement

இதற்கு மறுத்த போது என்னை திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்தார். ஆனால் திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இதுபற்றி கேட்ட போது திரைப்படத்துறையில் கருப்புபட்டியலில் சேர்த்து விடுவேன் என்று மிரட்டினார். சாதி அடிப்படையிலான கருத்துக்களை தெரிவித்தார். மேலும் எனது அந்தரங்க படங்கள், வீடியோக்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டார் என்று புகார் தெரிவித்தார். அவரது புகாரின் அடிப்படையில் காஜியாபாத் போலீசார் நடிகர் உத்தர்குமார் மீது பாலியல் வன்கொடுமை, குற்றவியல் மிரட்டல் மற்றும் எஸ்சி/எஸ்டி (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் விதிகள் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்று கைது செய்தனர்.

Advertisement