தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உபியில் முஸ்லிம் ஊர்வலத்தில் பாலஸ்தீன கொடி:2 பேர் கைது

கன்னோஜ்: உபியில் முஸ்லிம்கள் ஊர்வலத்தில் பாலஸ்தீன கொடியை எடுத்து சென்ற வாலிபர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். உபி மாநிலம் கன்னோஜின் குர்சஹாய்கஞ்சில் நேற்றுமுன்தினம் முஸ்லிம்கள் ஊர்வலம் சென்றனர். அப்போது ஊர்வலத்தில் இரண்டு பேர் பாலஸ்தீன கொடியை கையில் ஏந்தி சென்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

Advertisement

இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி சோயிப்(20) மற்றும் 16வயது சிறுவன் ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர்.  கைது செய்யப்பட்ட 16 வயது சிறுவன் சிறார் இல்லத்துக்கு அனுப்பப்பட்டுள்ளார். இது குறித்து கன்னோஜ் போலீஸ் அதிகாரி அபிஷேக் பிரதாப் அஜெயா நேற்று கூறுகையில், இரண்டு குழுக்களுக்கு இடையே பகைமையை ஏற்படுத்த முயற்சித்தாக இருவர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது. இரண்டு பேரும் எங்கிருந்து பாலஸ்தீன கொடியை வாங்கி வந்தனர் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது என்று தெரிவித்தார்.

Advertisement