தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உபி சொகுசு பஸ்சில் தீ: பயணிகள் உயிர் தப்பினர்

லக்னோ: உபி மாநிலம் ஆக்ரா-லக்னோ விரைவு சாலையில் டெல்லியில் இருந்து தனியார் சொகுசு பஸ் ஒன்று கோண்டியாவுக்கு நேற்று அதிகாலை சென்றது. லக்னோவின் ரேவ்ரி சுங்க சாவடியில் இருந்து 500 மீட்டர் தொலைவில் வந்த போது சொகுசு பஸ்சில் திடீரென தீப்பிடித்தது. இதையடுத்து, போலீஸ் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று பஸ்சில் இருந்த பயணிகளை பத்திரமாக மீட்டனர்.

Advertisement

யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. பஸ்சில் ஏற்பட்ட தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. பஸ் டிரைவர் ஜகத் சிங் கூறுகையில், ‘‘தொழில்நுட்ப பிரச்னையினால் பின் சக்கரத்தில் தீப்பிடித்தது. பின்னர் தீ பஸ் முழுவதும் பரவியது’’ என்றார். பயணிகள் தங்கள் ஊருக்கு செல்ல மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது.சொகுசு பஸ்சில் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement