தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உ.பி.யில் ஜூஸ் கடைக்காரருக்கு ரூ.7.79 கோடி வருமான வரி நோட்டீஸ்

Advertisement

அலிகர்: உத்தரப்பிரதேசத்தின் அலிகர் பகுதியில் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் முகமது ரஹீஸ் என்பவர் சிறிய அளவில் ஜூஸ் கடை நடத்தி வருகின்றார். இந்நிலையில் கடந்த 18ம் தேதி அவருக்கு ரூ.7.79கோடி வருமான வரி செலுத்த வேண்டும் என்று நோட்டீஸ் வந்தது. இதனை பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார். இதற்கு எவ்வாறு பதில் அளிக்க வேண்டும் என்பது அவருக்கு தெரியவில்லை. இது தொடர்பாக அவர் வழக்கறிஞரை சந்தித்துள்ளார். அவர் அவரது வங்கி கணக்கின் பரிவர்த்தனை குறித்த விவரங்களை கேட்டுள்ளதாக தெரிகிறது. இது குறித்து ரபீஸ் கூறுகையில், ஒரு நாளைக்கு எனக்கு ரூ.400 மட்டுமே வருமானம் கிடைக்கிறது. இதில் எனது வயதான மற்றும் நோய்வாய்ப்பட்ட பெற்றோர் மற்றும் எனது குடும்பத்தையும் கவனித்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். இந்த நோட்டீஸ் எனக்கு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. இந்த நெருக்கடியை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை” என்றார்.

Advertisement

Related News