தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி கோர்ட் உத்தரவை செயல்படுத்தாத உ.பி. அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

Advertisement

டெல்லி: உத்தரப்பிரதேச அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி கோர்ட் உத்தரவை செயல்படுத்தாத உ.பி. அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கைதிகள் விடுதலை தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தேர்தல் நடத்தை விதி பாதிக்காது என நீதிபதிகள் விளக்கம் அளித்தனர். உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காத உ.பி. மாநில சிறைத்துறை முதன்மைச் செயலாளருக்கும் நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். காணொலிக்காட்சி மூலம் உச்ச நீதிமன்றத்தின் முன் உ.பி. சிறைத்துறை முதன்மைச் செயலர் ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஒவ்வொரு வழக்கிலும் உத்தரவை எப்படி மதிக்காமல் இருக்கிறீர்கள் என உ.பி. சிறைத்துறை அதிகாரிக்கு நீதிபதி அபய் ஓகா கேள்வி எழுப்பினார். கைதிகளை முன்கூட்டியே விடுவிக்க உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவு எதையும் உ.பி. அரசு செயல்படுத்த மறுப்பது ஏன்?. கைதிகள் முன்விடுதலை தொடர்பான கோப்புகளை வாங்க மறுத்த அதிகாரிகள் யார் என தெரிவிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். உ.பி. அரசு அதிகாரிகளை உச்ச நீதிமன்றம் இப்படியே விட்டுவைத்திருக்காது என்று நீதிபதி அபய் ஓகா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

Related News