தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உபி அரசு அலுவலகத்தில் புகுந்து இன்ஜினியரை செருப்பால் அடித்த பா.ஜ பிரமுகர்: 20 பேர் கும்பலுடன் சென்று அட்டகாசம்

பல்லியா: உபி அரசு அலுவலகத்தில் புகுந்து இன்ஜினியரை செருப்பால் அடித்த பா.ஜ பிரமுகரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பல்லியாவில் உள்ள மின்சாரத் துறை அலுவலகத்தில், ஒரு தலித் பொறியாளரை பாஜக ஊழியர் ஒருவர் காலணியால் தாக்கிய வீடியோ நேற்று வைரலானது. அந்த வீடியோவில் இருப்பவர் மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் லால் சிங் ஆவார். அவரது அலுவலகத்தில் பாஜகவின் முன்னாள் மண்டலத் தலைவர் என்று கூறிக்கொண்ட முன்னா பகதூர் சிங் தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் புகுந்தனர்.

Advertisement

முன்னா பகதூர் சிங் கையில் செருப்புடன் சென்று லால்சிங்கை தாக்கினார். இதுகுறித்து அவர் போலீசில் புகார் அளித்தார். இதற்கிடையே லால்சிங் தாக்கியதாக கூறி முன்னா சிங்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். அருகிலுள்ள கிராமங்களில் மின் தடை குறித்து மின்சார அலுவலகத்திற்கு புகாரளிக்கச் சென்றபோது பொறியாளர் முதலில் தன்னைத் திட்டியதாகவும், அலுவலக ஊழியர்கள் கூர்மையான ஆயுதங்களால் தாக்கியதாகவும் தெரிவித்தார். வீடியோ வைரலானதால் முன்னா பகதூர் சிங் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Advertisement

Related News