தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாதுகாப்பின்றி கொண்டு செல்லப்படும் மரவள்ளி கழிவுகளால் விபத்து அபாயம்

Advertisement

அரூர் : தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் மரவள்ளி கிழங்கு நன்செய், புன்செய் பயிராக பயிரிடப்படுகிறது. மரவள்ளி கிழங்கிலிருந்து ஸ்டார்ச் எடுக்க ஆத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி, சேலம் ஆகிய பகுதிகளில் ஏராளமான ஆலைகள் இயங்கி வருகிறது. இந்த மாவிலிருந்து சேமியா, ஜவ்வரிசி தயாரிக்கப்படுகிறது.

பின்னர் கிடைக்கும் கழிவு, காகித ஆலைகளில் பேப்பர் தயாரிப்பிலும், ஜவுளி துறையில் துணிகளுக்கு மொடமொடப்பை கொடுக்கவும், பசை தயாரிப்பிலும், மருத்துவ துறையிலும் பயன்படுத்தப்படுகிறது. இதற்கென சேலம், ஆத்தூர், தர்மபுரி மாவட்ட சேகோ பேக்டரிகளிலிருந்து கிழங்கு கழிவுகள் அரூர் வழியாக லாரிகள் மூலம் எடுத்து செல்லப்படுகிறது.

இந்த கழிவுகள் லாரிகளில் பாதுகாப்பற்ற முறையில் கொண்டு செல்லப்படுவதால், துர்நாற்றம் வீசுவதுடன், மாவும் வழிநெடுகிலும் கொட்டி கொண்டே செல்வதால் இருசக்கர வானங்களில் செல்வோர் வழுக்கி விழும் அபாயம் உள்ளது. எனவே, மரவள்ளி கிழங்கு கழிவுகளை பாதுகாப்பான முறையில் கொண்டு செல்ல, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News