தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அமெரிக்க வரி விதிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நல்ல முடிவு வரும்: நிதியமைச்சர் பேட்டி

சென்னை: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சென்னைவிமான நிலையத்தில் நேற்று அளித்த பேட்டி: பீகாரில் நடந்த காங்கிரஸ் பொது கூட்டத்தில், காங்கிரஸ் நிர்வாகி ஒருவர், பிரதமர் மோடியின் அம்மாவை பற்றி, மிகவும் தரக்குறைவாக பேசியது, எங்களுக்கு மிகுந்த மன வேதனையை உருவாக்கி உள்ளது. தாயை மதிக்கும் தமிழ்நாட்டில், உள்ள காங்கிரஸ் கட்சியாவது, இந்த செயலை கண்டிக்க வேண்டும். அமெரிக்காவின் 50 % வரியால், பாதிக்கப்படுபவர்களுக்காக, மாற்று ஏற்பாடுகள் செய்வது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம்.

Advertisement

ஏற்றுமதி செய்பவர்களுக்காக, விரைவில் நல்ல முடிவு வரும். அமெரிக்காவால் நஷ்டம் அடைபவர்களுக்கு, உதவியாக நாங்கள் இருப்போம். தமிழக பா.ஜ நிர்வாகிகளுடன் உயர்மட்ட குழு அடிக்கடி பேசிக் கொண்டு தான் இருக்கிறது. அவர்களுக்குள் எந்த பூசலும் இல்லை. பாஜவில் உட்கட்சி பூசல் என்று கூறுவது தவறானது. இவ்வாறு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

Advertisement

Related News