தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஐக்கிய அரபு எமிரேட்சில் மரணதண்டனை குடும்பத்தினர் முன்னிலையில் 2 இந்தியர்கள் உடல் அடக்கம்

புதுடெல்லி: ஐக்கிய அரபு எமிரேட்சில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, 2 இந்தியர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் அடக்கம் செய்யப்பட்டனர். உத்தரபிரதேசத்தின் பண்டா மாவட்டத்தைச் சேர்ந்த முப்பது வயதான ஷாஜாதிகான் என்ற பெண், 4 மாதக் குழந்தையைக் கொன்றதாகக் கூறப்படும் குற்றத்திற்காக ஐக்கிய அரபு எமிரேட் நீதிமன்றத்தால் கடந்த மாதம் தூக்கிலிடப்பட்டார்.
Advertisement

அதே போல் கேரளாவின் கண்ணூரைச் சேர்ந்த ரினாஷ், ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த ஒருவரைக் கொன்றதாகக் கூறி மரண தண்டனை விதிக்கப்பட்டு சில வாரங்களுக்கு முன்பு தூக்கிலிடப்பட்டார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சட்டப்படி தூக்கிலிடப்பட்ட ஷாஜாதி கான் மற்றும் முகமது ரினாஷ் அரங்கிலோட்டு உடல்கள் நேற்று அவர்களது குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் அடக்கம் செய்யப்பட்டன.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் விதிமுறைகளைப் பின்பற்றி அவர்களது அடக்கம் செய்யப்பட்டதாக ஒன்றிய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. தூதரக அதிகாரிகள் இது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட குடும்ப பிரதிநிதிகளுக்கு உதவியதுடன் இறுதிச் சடங்குகளிலும் கலந்துகொண்டனர்.

Advertisement