தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஐக்கிய ஜனதா தளத்தின் செயல்தலைவராக சஞ்ஜய் ஜா நியமனம்

Advertisement

புதுடெல்லி: ஐக்கிய ஜனதா தளத்தின் செயல் தலைவராக மாநிலங்களவை எம்பி சஞ்சய் ஜா நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் ஐக்கிய ஜனதா தளத்தின் தேசிய செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. பீகார் முதல்வரும் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் கட்சியின் அனைத்து எம்பிக்களும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் ஐக்கிய ஜனதா தளத்தின் செயல் தலைவராக மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ஜாவை நியமிப்பது என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. மேலும் இந்த கூட்டத்தில் பீகாருக்கு தனி அந்தஸ்து வழங்க வேண்டும் மற்றும் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஒன்றிய அரசை வலியுறுத்துவது என முடிவெடுக்கப்பட்டது.

Advertisement

Related News