தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உணவு பொருட்களை பதுக்கக்கூடாது: வணிகர்களுக்கு ஒன்றிய அமைச்சர் எச்சரிக்கை

Advertisement

புதுடெல்லி: அத்தியாவசிய உணவு பொருட்களை யாரும் பதுக்கக்கூடாது என்று வணிகர்களுக்கு ஒன்றிய உணவு மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி எச்சரித்துள்ளார். ஒன்றிய உணவு அமைச்சர் பிரலாத் ஜோஷி சமூக வலைதளத்தில் பதிவிடுகையில் நாட்டின் சில பகுதிகளில், பரவி வரும் வதந்தியால் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் பிற பொருட்களை சேகரிப்பதற்கு மக்கள் அவசரம் காட்டுகின்றனர். நாட்டில் உணவுப் பொருட்கள் இருப்பு தொடர்பான பிரசார செய்திகளை நம்ப வேண்டாம். எங்களிடம் போதுமான உணவுப் பொருட்கள் இருப்பு உள்ளது.

இது தேவையான அளவை விட மிக அதிகம். இதுபோன்ற செய்திகளில் கவனம் செலுத்த வேண்டாம். அத்தியாவசியப் பொருட்களின் வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகர்கள், மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள் அல்லது வணிக நிறுவனங்கள் சட்ட அமலாக்க நிறுவனங்களுடன் ஒத்துழைக்க அறிவுறுத்தப்படுகின்றனர். பதுக்கலில் ஈடுபடும் நபர்கள் மீது அத்தியாவசியப் பொருட்கள் சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

 

Advertisement