தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஒன்றிய அரசு திட்டத்தின் பெயரை இந்தியில் தப்புத் தப்பாக எழுதிய ஒன்றிய அமைச்சர் : போபாலில் ருசிகரம்

டெல்லி : பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தை ஒன்றிய இணை அமைச்சர் சாவித்திரி தாகூர் இந்தியில் பிழையுடன் எழுதியது விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. மத்திய பிரதேசத்தின் தார் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சாவித்திரி தாகூர், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர். இவர் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் ஒன்றிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
Advertisement

இந்த நிலையில் தார் மாவட்டத்தில் அரசு சார்பில் நடத்தப்பட்ட பெண் கல்வி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற சாவித்திரி தாகூர், ஒன்றிய அரசின் 'Beti Bachao, Beti Padhao' எனப்படும் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தை எழுத்துப் பிழையுடன் எழுதியது விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. இதைத் தொடர்ந்து சாவித்திரி தாகூரின் கல்வி தகுதி தொடர்பான விவாதம் கிளம்பி உள்ளது. இந்த வீடியோவை பகிர்ந்து விமர்சித்துள்ள காங்கிரஸ் தலைவர் கே.கே.மிஸ்ரா, அரசியல் அமைப்பு சட்ட பதவிகளை வகிப்பவர்களும் பெரிய துறைகளுக்கு பொறுப்பேற்பவர்களும் தாய்மொழியில் கூட எழுத திறமை அற்றவர்கள் என்பது ஜனநாயகத்தில் துரதிஷ்ட வசமானது என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement