தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஒன்றிய அரசு ஒதுக்கிய ரூ.1.17லட்சம் கோடியை எப்படி செலவழித்தீர்கள்? அறிக்கை கேட்டு முதல்வர் மம்தாவுக்கு ஆளுநர் கடிதம்

கொல்கத்தா: மேற்கு வங்கத்திற்கு ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்த ரூ.1.17லட்சம் கோடி நிதி எந்தெந்த திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து அறிக்கையை சமர்ப்பிக்கும்படி முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ஆளுநர் ஆனந்த போஸ் கடிதம் எழுதி இருக்கிறார்.  மேற்கு வங்க மாநிலத்துக்கு ஒன்றிய அரசுஒதுக்கிய நிதியை அரசின் திட்டங்களுக்கு முறையாக பயன்படுத்தாமல் தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
Advertisement

இதன் அடிப்படையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ஆளுநர் ஆனந்த போஸ் எழுதிய கடிதத்தில், ‘‘2023-2024ம் நிதியாண்டில் மாநில அரசுக்கு ஒன்றிய அரசு ரூ.1.17லட்சம் கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியானது அரசின் எந்தெந்த திட்டங்களுக்கு எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து அரசு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். மாநில அரசின் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். வெளிப்படை தன்மையை உறுதி செய்து சிஏஜி அறிக்கைகளை சட்டப்பேரவையில் தாக்கல் செய்வதற்கு மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Related News