தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விவசாயிகளுக்கு ஒன்றிய அரசு வழங்கும் வேளாண் ஊக்க மானியத்தை ரூ.10 ஆயிரமாக உயர்த்த வேண்டும்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

Advertisement

சென்னை: தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் மாசிலாமணி சென்னையில் நேற்று அளித்த பேட்டி:

விளைச்சல் அதிகரிக்கும் வகையில், தண்ணீர் பற்றாக்குறை இடர்பாடுகளை தாங்கும் வகையிலும் மரபணு திருத்தப்பட்ட புதிய 2 நெல் விதைகளை நாட்டிற்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இந்த மரபணு மாற்ற விதைகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் காரணத்தால் வேறு ஒரு பெயரில் சந்தைக்கு வருகின்றன. இதனை ஒன்றிய அரசு அனுமதிக்கக்கூடாது.

பிரதான் மந்திரி கிஸான் சமான் யோஜனா திட்டம் என்ற பெயரில் 2019ம் ஆண்டு முதல் 4 மாதத்திற்கு ஒரு தடவை ரூ.2 ஆயிரம் என வருடத்திற்கு மூன்று தவணைகளில் ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை மறு ஆய்வு செய்து ஒவ்வொரு ஆண்டும் ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வேளாண் ஊக்க மானியமாக வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement