தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வேலையில்லாமை வறுமை அதிகரித்தால் இந்தியாவிலும் புரட்சி வெடிக்கும்: ப.சிதம்பரம்

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே குன்றக்குடியில் குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நூல்கள் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில், முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் நூல்களை வெளியிட்டு பேசியதாவது: கடந்த 2, 3 ஆண்டுகளாக நாட்டில் விபரீதமான போக்கு ஏற்பட்டுள்ளது. தொழில்துறை, சேவைதுறையில் வேலைவாய்ப்புகள் குறைந்ததால் கிராமங்களில் இருந்து நகர்ப்புறங்களை நோக்கி சென்றவர்கள் தற்போது மீண்டும் கிராமங்களை நோக்கி வரும் நிலை உருவாகி உள்ளது. இலங்கை, மியான்மர், நேபாளத்தில் புரட்சி வெடித்துள்ளது.

Advertisement

புரட்சிக்கும் மதத்திற்கும் சம்பந்தம் கிடையாது. புரட்சி என்பது பசித்த வயிறு காரணமாக வெடித்தது. வேலையில்லாமை, பசி, வறுமை, வீடு இல்லாததால் புரட்சி வெடித்தது. இதுதான் புரட்சிக்கு வித்து. இதனை மதத்துடன் சம்பந்தப்படுத்துவது அவசியம், தேவை கிடையாது. அதுபோன்று இந்தியாவில் நடக்காமல் இருக்க காரணம், நாம் இன்றும் ஜனநாயக நாடாக உள்ளோம். எந்த நாட்டிலும் புரட்சி வெடிக்கும். இந்தியாவில் புரட்சி வெடிக்காது என நினைக்க வேண்டாம். பசி, வேலையில்லாமை, வறுமை அதிகரித்து விட்டால் இந்தியாவிலும் புரட்சி வெடிக்கும். எப்போது வெடிக்கும்? எங்கு வெடிக்கும்? யார் தலைமை தாங்குவார்கள் என்று கூற முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

Related News