தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உரிமை கோரப்படாத பணம் ரூ.2 ஆயிரம் கோடி உரியவர்களிடம் ஒப்படைப்பு: பிரதமர் மோடி தகவல்

புதுடெல்லி: உரிமை கோரப்படாமல் உள்ள வைப்புத்தொகை, காப்பீட்டு வருமானம், ஈவுத்தொகை மற்றும் பிற சொத்துகள் ஆகியவற்றை மக்கள் திரும்ப பெற உதவும் நோக்கத்தில் உங்கள் பணம், உங்கள் உரிமை என்ற விழிப்புணர்வு பிரசாரத்தை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. இந்நிலையில் உங்கள் பணம், உங்கள் உரிமை இயக்கத்தில் பங்கேற்று பயன் பெறுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

Advertisement

இதுகுறித்து பிரதமர் மோடி தன் எக்ஸ் தளத்தில், “உங்கள் பணம், உங்கள் உரிமை என்ற பிரசாரம் கடந்த இரண்டு மாதங்களில் உரிமை கோரப்படாத ரூ.2,000 கோடி உண்மையான உரிமையாளர்களுக்கு வெற்றிகரமாக திருப்பி தந்துள்ளது. அரசு, ஒழுங்குமுறை அமைப்புகள், வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களில் ஒருங்கிணைந்த முயற்சியின் மூலம் இது சாத்தியமாகி உள்ளது” என தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News