தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஐநா தலைமையகத்தில் அதிபர் டிரம்ப் ஏறியதும் எஸ்கலேட்டர் நின்றது ஏன்? நிதியை நிறுத்தியதற்காக பதிலடியா?

ஐநா: நியூயார்க்கில் நடந்து வரும் ஐநா பொதுச் சபையின் 80வது அமர்வு கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது மனைவி மெலனியா உடன் நேற்று முன்தினம் ஐநா தலைமையகத்திற்கு வந்தார். இருவரும் எஸ்கலேட்டரில் கால் வைத்த உடனே திடீரென அது நின்று போனது. பின்னர் டிரம்ப், மெலனியா இருவரும் படிக்கட்டில் நடந்தே மேலே சென்றனர். இதைத் தொடர்ந்து, பொதுச் சபை அமர்வில் அதிபர் டிரம்ப் உரையாற்ற சென்ற போது, அங்கு டெலிப்ராம்ப்டர் வேலை செய்யவில்லை. இதனால் பேப்பரில் எழுதி வைத்ததை பார்த்து டிரம்ப் வாசித்தார். தனது உரையிலேயே ஐநாவை வறுத்தெடுத்தார்.

Advertisement

இதற்கிடையே, ஐநா அளித்த விளக்கத்தில், ‘‘ எஸ்லேட்டரில் இருப்பவர்கள் தவறி விழுந்தாலோ அது தானாக நின்றுவிடும் தொழில்நுட்பம் கொண்டது. வீடியோகிராபர் பின்பக்கமாக நடந்ததால் அந்த தொழில்நுட்பம் காரணமாக எஸ்கலேட்டர் நின்றிருக்க வாய்ப்புள்ளது’’ என்றார். ஆனாலும் ‘‘எஸ்கலேட்டரை யாராவது வேண்டுமென்றே நிறுத்தியிருந்தால், அவர்கள் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும்’’ என்று வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் எச்சரித்துள்ளார். ஐநாவுக்கு வழங்கிய நிதியை டிரம்ப் நிறுத்தியதால் எஸ்கலேட்டரையும் ஊழியர்கள் யாராவது நிறுத்தியிருக்கலாம் என்ற பத்திரிகை செய்தியையும் லீவிட் சுட்டிக்காட்டினார்.

Advertisement

Related News