தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஐ.நா. வருகையின் போது டிரம்புக்கு 3 முறை நாச வேலை நடந்ததா? விசாரிக்க உத்தரவு

 

Advertisement

வாஷிங்டன்: ஐ.நா. வருகையின் போது 3 முறை நாசவேலை நடந்தது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். ஜெனிவாவில் நடந்த ஐநா கூட்டத்தில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பேச முயன்றபோது மைக் வேலை செய்யவில்லை. மேடைக்கு செல்ல முயன்றபோது நகரும் படிக்கட்டுகள் வேலை செய்யவில்லை. அதேபோல டெலிபிராம்ப்டரும் வேலை செய்யவில்லை. இதையெல்லாம் தனக்கு எதிரான சதி டிரம்ப் விமர்சித்திருக்கிறார். இதுகுறித்து அவர், சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஐக்கிய நாடுகள் சபையில் நேற்று ஒரு அவமானம் நடந்தது. ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று முறை நாசவேலை நடந்தது. முதலாவதாக உரையாற்ற மாடிக்கு செல்லும் எஸ்கலேட்டர் செயலிழந்தது. நானும், மெலனியாவும் கைப்பிடியை இறுக்கமாக பிடித்து கொண்டோம். இல்லையென்றால் பேரழிவாக இருந்திருக்கும். இது முற்றிலும் நாசவேலை. எஸ்கலேட்டரை அணைத்தவர்கள் கைது செய்யப்பட வேண்டும்.

பின்னர், உலகம் முழுவதும் லைவில் கோடிக்கணக்கான மக்கள் மற்றும் அரங்கில் முக்கியமான தலைவர்கள் இருந்த கூட்டத்தின்முன் நான் நின்றபோது, ​​எனது டெலிப்ராம்ப்டர் வேலை செய்யவில்லை. அது கடுமையான இருட்டாக இருந்தது. உடனடியாக எனக்குள் நினைத்து கொண்டேன். என்னவென்றால், ‘ஐயோ, முதலில் எஸ்கலேட்டர் நிகழ்வு, இப்போது டெலிப்ராம்ப்டர். இது என்ன மாதிரியான இடம்? நான் டெலிப்ராம்ப்டர் இல்லாமல் ஒரு உரையை நிகழ்த்த தொடங்கினேன். நல்ல செய்தி என்னவென்றால், உரைக்கு அருமையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. நான் செய்ததை மிக சிலரே செய்திருக்க முடியும் என்பதை அவர்கள் பாராட்டியிருக்கலாம். 3வதாக, உரையை நிகழ்த்திய பிறகு, அந்த ஆடிட்டோரியத்தில் ஒலி முற்றிலுமாக அணைந்து விட்டது. உரையின் முடிவில் நான் முதலில் பார்த்த நபர் மெலனியா, அவர் முன்னால் அமர்ந்திருந்தார்.

அவரிடம், ‘நான் எப்படி பேசினேன்?’ என்று கேட்டதற்கு, ‘நீங்கள் சொன்ன ஒரு வார்த்தையையும் என்னால் கேட்க முடியவில்லை’ என்றாள். இது தற்செயல் நிகழ்வு அல்ல. இது நாசவேலை. அவர்கள், தங்களை பற்றி வெட்கப்பட வேண்டும். இந்த கடிதத்தின் நகலை நான் பொதுச்செயலாளருக்கு அனுப்புகிறேன். உடனடியாக விசாரணையை கோருகிறேன். ஐக்கிய நாடுகள் சபையால் வேலையை செய்ய முடியவில்லை என்பதில் ஆச்சரியமில்லை. எஸ்கலேட்டரில் உள்ள அவசர நிறுத்த பொத்தானை பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற வேண்டும். இதுகுறித்து ரகசிய போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு கூறியுள்ளார்.

 

Advertisement

Related News