தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஊமாண்டி முடக்கு பகுதியில் குறுகிய சாலையால் கடும் நெரிசல்

*விரிவாக்கம் செய்ய கோரிக்கை

Advertisement

வால்பாறை : வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதை 40 கொண்டை ஊசி வளைவை கொண்டது. இதில் ஊமாண்டி முடக்கு அடுத்த வளைவு பகுதி சாலை குறுகளாக இருப்பதால் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சிரமத்துடன் சென்று வருகின்றன.

எதிரெதிரே வரும் பேருந்துகள், லாரிகள், சுற்றுலா வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை ஒருவருக்கொருவர் வழி கொடுப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. குறிப்பாக பனிக்காலம், சுற்றுலா வாகன போக்குவரத்து உள்ள நாட்களில், அதிக வாகனங்கள் வருவதால் பெரிதும் வழிகொடுக்க வழியில்லாமல் போக்குவரத்து பாதிப்படைகிறது.

உடனடியாக சாலை விரிவாக்கம் செய்யப்படாவிட்டால் விபத்துகள் தவிர்க்க முடியாத நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக வாகன ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர்.

சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தாலும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நெடுஞ்சாலைத்துறை உடனடியாக கவனம் செலுத்தி சாலை விரிவாக்கப் பணிகளை தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement