தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

100 கிமீ அல்ட்ரா ஓட்டம்; அமர் சிங் சாம்பியன்: 7 மணி நேரத்தில் கடந்தார்

பாங்காக்: ஆசியா ஓசேனியா 100 கிமீ அல்ட்ரா ஓட்ட சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அமர் சிங் தேவந்தா அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி உள்ளார். ஆசியா ஓசேனியா 100 கிமீ அல்ட்ரா ஓட்ட சாம்பியன்ஷிப் போட்டிகள் ஆண்டுதோறும் சர்வதேச அல்ட்ரா ஓட்ட வீரர்கள் சங்கத்தால் (ஐஏயு) நடத்தப்பட்டு வருகின்றன. இந்தாண்டு இப்போட்டிகள், தாய்லாந்தின் பாங்காக் நகரில் நேற்று நடந்தன.

Advertisement

இப்போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் அமர் சிங் தேவந்தா, மின்னலாய் செயல்பட்டு முதலிடம் பிடித்தார். போட்டி தூரத்தை, 6 மணி நேரம் 59:37 நிமிடங்களில் கடந்த அவர் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இது, இந்தியா வீரர்களை பொறுத்தவரை புதிய தேசிய சாதனையாக அமைந்தது. இந்தியா சார்பில் இந்த போட்டியில், சவுரவ் குமார் ரஞ்சன், கீனோ ஆன்டனி, வேலு பெருமாள், யோகேஷ் சனப், ஜெயத்ரத், ஆர்த்தி ஜான்வர், ரஞ்சி சிங், சிந்து உமேஷ், நம்கியால் லாமோ, டென்ஸின் டோல்மோ பங்கேற்றனர்.

Advertisement

Related News