உல்பா முகாம் மீது டிரோன்களை ஏவி தாக்குதலா?
Advertisement
கிட்டத்தட்ட 150க்கும் மேற்பட்ட டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. இந்த தாக்குதலில் உல்பா அமைப்பின் மூத்த தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் நயன் மேதி கொல்லப்பட்டார். 19 பேர் காயமடைந்தனர். அதை தொடர்ந்து நடத்தப்பட்ட 2வது தாக்குதலில் இரண்டு அதிகாரிகள் கொல்லப்பட்டனர் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை இந்திய ராணுவம் மறுத்துள்ளது.
Advertisement