தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உக்ரைன் தலைநகர் கீவ்-ல் ரஷ்ய படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 4 பேர் உயிரிழப்பு, 10 பேர் படுகாயம்!

கீவ்: உக்ரைன் தலைநகரான கீவ் நகரத்தை குறிவைத்து ரஷ்யா நடத்திய பெரிய அளவிலான வான்வழித் தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டதாகவும், 70-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளார். இந்த தாக்குதலில் கீவ் பகுதிகளில் பல குடியிருப்பு மற்றும் குடியிருப்பு அல்லாத கட்டிடங்கள் சேதமடைந்தன, அவற்றில் ஒரு இருதயவியல் நிறுவனம் அடங்கும்.

Advertisement

இரவு நேரத் தாக்குதல் 12 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததாகக் குறிப்பிட்ட உக்ரைன் உள்துறை அமைச்சர் இஹோர் கிளைமென்கோ, 11 பிராந்தியங்களில் 1,500க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டதாகவும், 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பொருட்கள் சேதமடைந்ததாகவும் கூறினார்.

உக்ரைனின் விமானப்படை, அதன் வான் பாதுகாப்பு 595 ட்ரோன்களில் 568 ஐ சுட்டு வீழ்த்தியதாகவும், 48 பல்வேறு வகையான ஏவுகணைகளில் 43 ஐ சுட்டு வீழ்த்தியதாகவும், இந்த தாக்குதல் கீவ் நகரை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும் உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

Advertisement