தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உக்ரைனில் ரயில்கள் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல்: 30 பேர் படுகாயம்

கீவ்: உக்ரைனில் பயணிகள் ரயில்கள் மீது ரஷ்யா நடத்திய டிரோன் தாக்குதலில் 30 பேர் படுகாயமடைந்துள்ளனர். உக்ரைனில் உள்கட்டமைப்புகளை குறிவைத்து டிரோன் தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, நேற்று பயணிகள் ரயில்கள் மீது தாக்குதல் நடத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது ஒரு காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement

ரஷ்ய எல்லையில் இருந்து 70 கிமீ தொலைவில் அமைந்துள்ள தலைநகர் கீவ்வின் வடமேற்கு பகுதியான ஸோஸ்ட்காவில் 2 பயணிகள் ரயில்களை ரஷ்ய டிரோன்கள் தாக்கியதாக அதிபர் ஜெலன்ஸ்கி கூறி உள்ளார். இதில் குழந்தைகள் உட்பட 30 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.

3 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், ரயில்வே ஊழியர் ஒருவரும் காயமடைந்திருப்பதாக உக்ரைன் தேசிய ரயில் நிர்வாகம் உறுதி செய்துள்ளது. மேலும் செர்னிவ் நகரில் மின் உற்பத்தி மையத்தில் ரஷ்யா நடத்திய டிரோன் தாக்குதலில் 50 ஆயிரம் வீடுகள் இருளில் மூழ்கி உள்ளன.

Advertisement