தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உக்ரைனில் முக்கிய அரசு கட்டிடங்கள் மீது ரஷ்யா தாக்குதல்

கீவ்: ரஷ்யா - உக்ரைன் இடையே 3 ஆண்டுகளாக நடந்துவரும் போரை நிறுத்துவதற்கு அமெரிக்கா மேற்கொண்ட அமைதி முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. இந்நிலையில் கீவ் மீது ரஷ்யா மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நேற்று முன்தினம் நடத்தியுள்ளது. சுமார் 800 டிரோன்கள் மூலமாக அடுக்குமாடி கட்டிடங்கள் தாக்கப்பட்டதில் 4 பேர் உயிரிழந்தனர்.

Advertisement

மேலும் முக்கயி அரசு அலுவலக க்ட்டிடங்கள் இந்த தாக்குதலில் சேதமடைந்துள்ளது. ஒரு நூற்றாண்டுக்கு முன் கட்டப்பட்ட மிக பழமைவாய்ந்த அரசு கட்டிடத்தை ரஷ்யா தாக்கியது இதுவே முதல் முறையாகும். தூதர்களுக்கு வழங்கப்பட்ட சுற்றுப்பயணத்தின்போது சேதமடைந்த கட்டிடங்களை அதிகாரிகள் காட்டினார்கள்.

Advertisement

Related News