தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உக்ரைன் நாடாளுமன்ற மாஜி சபாநாயகர் சுட்டு கொலை

கீவ்: உக்ரைன் நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் ஆண்ட்ரீ பாருபி சுட்டு கொல்லப்பட்டார். ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சி எடுத்தார். ஆனால் ரஷ்ய அதிபர் புடின், உக்ரைன் மீதான தாக்குதலை இன்னும் நிறுத்தவில்லை. உக்ரைன் மீது ரஷ்யா தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. 3 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் இந்தப் போரை நிறுத்துவதற்கு இரு நாடுகளுமே தயாராக இல்லை என்ற சூழல்தான் நிலவுகிறது. அண்மையில் உக்ரைனின் ஒடெசாவுக்கு உட்பட்ட கடற்பகுதியில் நங்கூரமிட்ட போர்க்கப்பலை ரஷ்யா டிரோன் மூலம் தகர்த்தது.

Advertisement

தலைநகர் கீவில் குடியிருப்பு பகுதிகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் மக்கள் மெட்ரோ ரயில் நிலையங்களில் தஞ்சமடைந்துள்ளனர். இந்த நிலையில், உக்ரைனின் மேற்கு நகரமான லிவிவ் நகரில் நேற்று முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகர் ஆண்ட்ரி பாருபி சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இது ஒரு கொடூரமான கொலை என்று அதிபர் ஜெலென்ஸ்கி கண்டனம் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர் குண்டு மழையில் சுட்டு கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். பாருபியை சுட்டு கொன்றவர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இது குறித்து விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தார்.

Advertisement

Related News