தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

உக்ரைன் மீது ஒரே இரவில் 355 டிரோன்களை ஏவி தாக்கிய ரஷ்யா: 4 எல்லை கிராமங்களை கைப்பற்றியது

கிவ்: உக்ரைன் ரஷ்யா போர் மூன்றாண்டுகளை கடந்து நீடித்து வரும் நிலையில் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எடுக்கும் முயற்சியில் பலனேதும் கிட்டவில்லை. இந்நிலையில் கடந்த வௌ்ளி ஞாயிற்றுக்கிழமைக்கிடையே 900 டிரோன்களை ஏவியும், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஒரேஇரவில் உக்ரைனின் பல்வேறு பகுதிகளை குறி வைத்து 355 டிரோன்கள் மூலம் ரஷ்யா தாக்குதல் நடத்தியது.

நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை 60 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதுகுறித்து ரஷ்யா கிரெம்ளின் மாளிகை அதிகாரி ஒருவர் கூறுகையில், “ரஷ்யாவின் ஏழு இடங்களை குறி வைத்து ஒரேஇரவில் உக்ரைன் ஏவிய 99 டிரோன்களை ரஷ்யாவின் வான்படை இடைமறித்து அழித்தது. இதனிடையே, உக்ரைன் ரஷ்யா இடையே உள்ள வடகிழக்கு சுமி பிராந்தியத்தின் நான்கு கிராமங்களை ரஷ்யா கைப்பற்றி உள்ளது” என்றார்.