தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உக்ரைன் - ரஷ்யா போரால் வளரும் நாடுகள் பாதிக்கப்படுகின்றன: இந்தியா வேதனை

 

Advertisement

ஐநா: ஐநா பொதுச்சபை கூட்டத்தில், உக்ரைனின் தற்காலிகமாக ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களின் நிலைமை என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. இதில் இந்தியாவுக்கான நிரந்தர தூதர் பர்வதனேனி ஹரிஷ் கலந்து கொண்டார். அப்போது பர்வதனேனி ஹரிஷ் பேசியதாவது: உக்ரைனில் நிலவும் நிலைமை குறித்து இந்தியா தொடர்ந்து கவலை கொண்டுள்ளது. போரில் அப்பாவி உயிர்கள் பலியாவது ஏற்று கொள்ள முடியாதது. இருநாடுகளின் பிரச்னைக்கு போர்க்களத்தில் எந்தவொரு தீர்வையும் காண முடியாது.

உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக எரிபொருள் விலை உயர்வு போன்ற பிரச்னைகளால் உலக நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வளரும் நாடுகள் தங்களை தற்காத்து கொள்ள தனித்து விடப்பட்டுள்ளன. வளரும் நாடுகளின் குரல்களை கேட்பதும், அவர்களின் நியாயமான கோரிக்கைகள் கவனிக்கப்படுவதும் மிகவும் முக்கியம். உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றார்.

Advertisement

Related News