தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இங்கி. பிரதமரிடம் மன்னிப்பு கோரிய இந்திய வம்சாவளி அமைச்சர்

லண்டன்: இங்கிலாந்தின் கலாச்சாரம், ஊடகம் மற்றும் விளையாட்டுக்கான அமைச்சராக இருப்பவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த லிசா நந்தி. இவர் இங்கிலாந்தின் புதிய கால்பந்து கண்காணிப்பு குழுவை நியமிக்கும்போது நாட்டின் பொது நியமன விதிகளை தெரியாமல் மீறியுள்ளார். கால்பந்து கட்டுப்பாட்டாளர் பதவிக்கு டேவின் கோகைனை பரிந்துரைக்கும்போது அவர் தொழிலாளர் கட்சிக்கு 2 முறை நன்கொடை அளித்ததாக உடனடியாக அறிவிக்க தவறியதாக தெரிகின்றது. இந்த செயல்பாடானது பொது நியமனங்களுக்கான விதிமுறைகளை மீறியதாகும் என பொது நியமனங்களுக்கான ஆணையர் சர் வில்லியம் ஷாக்ராஸ் கண்டறிந்து அறிக்கை அளித்துள்ளார். இதையடுத்து அமைச்சர் லிசா நந்தி பிரதமர் கெய்ர் ஸ்டாமரிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

Advertisement

Advertisement

Related News