தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உஜ்ஜைன் மகாகாளேஸ்வரர் கோயிலில் 1,500 பக்தர்கள் உடுக்கை அடித்து கின்னஸ் சாதனை

போபால்: மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற மகாகாளேஸ்வரர் கோயிலில் சுமார் 1,500 பக்தர்கள் ஒரே நேரத்தில் உடுக்கை அடித்து புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளனர். நாட்டில் உள்ள 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான மகாகாளேஸ்வரர் கோயில் வளாகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் சிறிய அளவிலான உடுக்கையை ஒரே நேரத்தில் அடித்து உலக சாதனை படைத்தனர். இதற்கு முன், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் இந்தியாவின் 75வது சுதந்திர தின அமுத பெருவிழாவை ஒட்டி 488 இந்திய வம்சாவளிகள் ஒரே நேரத்தில் உடுக்கை அடித்ததே முந்தைய சாதனையாக இருந்தது.
Advertisement

Advertisement

Related News