தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாணவர் சேர்க்கையை ரத்து செய்தால் கட்டணத்தை திருப்பித் தர யுஜிசி உத்தரவு!

கல்​லூரி​களில் சேர்ந்து குறிப்​பிட்ட கால அவகாசத்​துக்​குள் சேர்க்​கையை ரத்து செய்​து​விட்ட மாணவர்​களுக்கு கல்விக் கட்​ட​ணத்தை திருப்​பித் தராத, உயர்​கல்வி நிறு​வனங்​கள் மீது நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று யுஜிசி எச்​சரிக்கை விடுத்​துள்​ளது. இதுகுறித்து பல்கலைக்​கழக மானியக்​குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்​.ஜோஷி வெளி​யிட்டுள்ள அறி​விப்பில், கல்​லூரி​களில் சேர்ந்து குறிப்​பிட்ட கால அவகாசத்​துக்​குள் சேர்க்​கையை ரத்துசெய்​து​ விட்ட மாணவர்​களுக்கு உரிய விதி​களின்​படி அவர்​கள் செலுத்​திய கல்விக் கட்​ட​ணங்​களை திருப்​பித் தர வேண்​டும்.

Advertisement

யுஜிசி​யால் 2018-ல் வெளி​யிடப்​பட்ட கொள்​கை, கடந்த கல்வி​யாண்​டுடன் முடிந்துவிட்டது. புதிய கொள்கை வகுக்​கும் வரை நடப்புக் கல்​வி​யாண்​டிலும் அதே கொள்கையை கல்வி நிறு​வனங்​கள் தொடர வேண்​டும். அதன்​படி, கல்​லூரிச் சேர்க்​கையை ரத்து செய்த மாணவர்​களின் கல்விக் கட்​ட​ணம், சான்றிதழ்​களை கல்​லுாரி நிர்வாகங்​கள் உடனடி​யாக திருப்பி ஒப்​படைக்க வேண்​டும். இந்த விதிகளை மீறும் கல்வி நிறுவனங்​கள் மீது நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News