சென்னை ரிப்பன் மாளிகையில் அவசர கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஆய்வு
சென்னை: சென்னை ரிப்பன் மாளிகையில் அவசர கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஆய்வு செய்து வருகிறார். சென்னை, திருவள்ளூருக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் உதயநிதி ஆய்வு செய்து வருகிறார்.
Advertisement
Advertisement