தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

யுஏஇ மத நல்லிணக்கத்தின் அடையாளமாக திகழ்கிறது; அபுதாபி கோயிலில் நடிகர் சசிகுமாருக்கு வரவேற்பு

துபாய்:ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபி அருகில் 55,000 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டமைக்கப்பட்டுள்ள கோயிலுக்கு நடிகர் சசிகுமார் தனது குடும்பத்துடன் வருகை தந்தார். கோவில் நிர்வாகத்தினர் அவர்களை வரவேற்றனர்.

Advertisement

பின்னர் சசிகுமார் கூறியதாவது: “யாதும் ஊரே யாவரும் கேளிர் ஏற்ப, உலகில் உள்ள அனைவரும் எவ்வித பேதமும் இல்லாமல் வருகை தரும் வகையில் இந்தக் கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது வரவேற்கதக்கது . குறிப்பாக, இஸ்லாமிய மன்னர் இந்தக் கோவிலுக்கான நிலத்தை வழங்கியிருப்பது மத நல்லிணக்கத்தின் சிறந்த எடுத்துக்காட்டாகும் .என்றார்.

இந்தக் கோவிலுக்கான நிலம் 2015ஆம் ஆண்டு அமீரக அரசால் இலவசமாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.கோவிலின் நிர்வாகம் முழுவதும் BAPS Swaminarayan Sanstha அமைப்பின் கீழ் நடைபெறுகிறது.

Advertisement

Related News