தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இன்டர்போல் உதவியுடன் யுஏஇயில் இருந்து கொலை குற்றவாளி இந்தியாவுக்கு நாடு கடத்தல்

Advertisement

புதுடெல்லி: இன்டர்போல் அமைப்பால் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்ட கொலை குற்றவாளி ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து நேற்று இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். நரேந்திர சிங் என்பவர் மீது ஸ்வரன் சிங் என்ற நபரை வெட்டி கொன்றதாக அரியானா போலீசாரால் கடந்த 1994ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 1998ல் விசாரணை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட நரேந்திர சிங்குக்கு, பஞ்சாப், அரியானா உயர் நீதிமன்றம் கடந்த 2009ல் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து காவல்துறையினர் அவரை கைது செய்ய சென்றனர். ஆனால் அவர் மாயமாகி விட்டார். இதையடுத்து நரேந்திர சிங்குக்கு எதிராக இன்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டது. இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்சில் தலைமறைவாக இருந்த நரேந்திர சிங் நேற்று இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

 

Advertisement