உயிரிழந்ததாக தேர்தல் ஆணையம் கூறிய இருவர் உச்சநீதிமன்றத்தில் ஆஜர்
08:33 PM Aug 12, 2025 IST
டெல்லி: உயிரிழந்ததாகக் கூறி பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட இருவரை உச்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய அரசியல் செயல்பாட்டாளர் யோகேந்திர யாதவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கவனக்குறைவால் பிழை ஏற்பட்டிருக்கலாம் இதை வைத்து 'டிராமா' செய்ய வேண்டாம் என தேர்தல் ஆணையம் வாதிட்டது.