தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இரட்டை இலை சின்னத்தை நிறுத்தி வைக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்தில் மனு

Advertisement

புதுடெல்லி: அதிமுக உட்கட்சி விவகாரத்தில் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் கூடுதல் மனு ஒன்றை நேற்று தலைமை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளார்.

அதில், ‘‘அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தது மற்றும் இரட்டை இலை சின்னம் வழங்கியது ஆகியவை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் வரையில் தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் முன்னதாக வழங்கிய உத்தரவை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும். அதேப்போன்று எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் படிவங்களான ஏ மற்றும் படிவம் பி ஆகியவற்றில் பொதுச்செயலாளர் என்ற முறையில் அல்லது வேறு பொறுப்பில் கையொப்பம் போடுவதற்கு தடை விதிக்க வேண்டும். அதேப்போன்று அதிமுக கட்சியை திருத்தப்படாத கட்சி விதிகளான 20(2), 30(3), 30(4) மற்றும் 43ன் படி புதிய பொதுச்செயலாளரை தேர்வு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும் என்று

தெரிவித்துள்ளார்.

இரட்டை இலை சின்னம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனு ஒன்று தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Related News