தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தவாக நிர்வாகி கொலை பாமக நிர்வாகி குண்டாசில் கைது

மயிலாடுதுறை: காரைக்கால் மாவட்டம் திருநள்ளார் பகுதியை சேர்ந்த தவாக மாவட்ட செயலாளர் மணிமாறன், மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் இருந்து கடந்த மாதம் 4 ம் தேதி காரில் காரைக்கால் சென்று கொண்டிருந்தார். அப்போது, காளஹஸ்தினாபுரம் அருகே மற்றொரு காரில் வந்த 11 பேர் கொண்ட கும்பல், அவரை வெட்டி கொலை செய்தனர்.

இதுகுறித்து செம்பனார்கோயில் போலீசார் வழக்குப்பதிநடது, காரைக்கால் மாவட்ட பாமக செயலாளர் திருநள்ளார் மெயின் ரோட்டை சேர்ந்த பிரபாகரன் (29) உள்பட 11 பேரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இதில் பிரபாகரன், இவரது நண்பர்கள் மணிகண்டன், சுகன்ராஜ் ஆகியோர் மீது காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் 3 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டனர்.

Related News